மொழி என்பது ஒரு தகவல்த் தொடர்பு சாதனம் மற்றுமல்ல அது அவ்வினத்தின் தொன்மை, பண்பாடு, மரபு ,தனித்தன்மை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. தமிழ் வளர்த்த சான்றோர் பெருமக்களுள் மகாகவி பாரதியார் குறிப்பிடத்தக்கவராவர்.
நல்லதோர் வீணை செய்தே அதை
நலம்கெடப்
புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி
சிவசக்தி எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்